தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரின் கடிதத்தில் 2021 - 2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையில் " தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறைப் பள்ளி கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் , பொது மக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் " என அறிவுப்பு வெளியிடப்பட்டது . எனவும் , அவ்வறிவிப்பிற்கிணங்கவும் தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தும் வலியுறுத்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என பின்வருமாறு பொருட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Home
Padasalai Today News
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் மற்றும் முன் எழுத்தை (Initial) தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் மற்றும் முன் எழுத்தை (Initial) தமிழில் எழுத வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment